பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
        சமூக எழுச்சி மாநாடு -2010

                               வாருங்கள் எழுச்சியின் பங்காளர்களாக..!

                              பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு கூட்டம் மாநிலத்தலைவர் முஹம்மது அலி ஜின்னா தலைமையில் 30-10-2009 அன்று நடைபெற்றது.  அதில் கீழ்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

                   இலங்கையில் போர் ஓய்ந்த விட்ட நிலையில் அகதி முகாம்களில் வசித்து வரும் ஈழத்தமிழர்களை மழைகாலம் நெருங்கிவரும் சூழலில் விரைவான முறையில் அவர்களின் சொந்த இருப்பிடங்களில் குடியமர்த்தி அவர்களுடைய நிகழ்கால வாழ்வுக்கு தேவையான பொருட்களை வழங்கிட வேண்டும். மேலும் அவர்களின் வருங்காலத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அமைதிமிக்க வாழ்க்கையை அவர்களுக்கு வழங்கிட வேண்டும் என இச்செயற்குழு கேட்டுகொள்கிறது.

                   கோவையில் தமிழக அரசு சார்பில் நடைபெறவிருக்கும் உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநில செயற்குழு வரவெற்கின்றது.

                     டிசம்பர் 6-ஐ ஃபாசிஸ எதிர்ப்பு தினமாக அறிவிப்பது என்றும், அந்நாளில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பாபரி மஸ்ஜித் பற்றிய கருத்தரங்கம் நடத்துவது என்றும் தமிழகம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரம் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகிற 20,21பிப்ரவரி - 2010-ல் மாநிலம் தழுவிய மாநாடு நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.


விளம்பரங்கள்:-

கையேடு (ப்ரௌச்சர்):


      

சுவர் விளம்பரங்கள்:

    

      

    

               பாக்கெட்காலண்டர்

 

நோட்டிஸ்

     

 

  மதுரை சமூக எழுச்சி மாநாட்டிற்கான அலுவலக திறப்பு விழா

 

 

 

மாநாட்டுச் செய்திகள் :-

* கோவையில் தடையை மீறி சமூக எழுச்சி மாநாடிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

*கம்பத்தில் சமூக எழுச்சி மாநாடுக்கான - பிரச்சார பொதுக்கூட்டம்

*காஞ்சிபுரத்தில் சமூக எழுச்சி மாநாட்டிற்காக தெரு முனைப்பிரச்சாரம்

 *கோவையில் சமூக எழுச்சி மாநாடு பத்திரிக்கையாளரின் சந்திப்பு

*நாகை திட்டச்சேரியில் சமூக எழுச்சி  மாநாடுக்கான   தெரு முனை பிரச்சாரக்கூட்டம்

*பத்திரிக்கையாளரின் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் ந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஏ. பக்ருத்தீன் விடுத்துள்ள அறிக்கை

*பெரியகுளத்தில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப்  இந்தியாவின் சமூக எழுச்சி மாநாடுக்கான பிரச்சார      பொதுக்கூட்டம

*காஞ்சிபுரம் மாவட்டம் பல்லாவரத்தில் சமூக எழுச்சி மாநாட்டுக்கான பிரச்சார பொதுக்கூட்டம்

*திருப்பூர் மங்கலத்தில் சமூக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

*சேலத்தில் சமூக எழுச்சி மாநாட்டிற்கான அலுவலகம் திறப்பு விழா

*9.1.2010 அன்றுதுரையில் நடைந்த பத்திரிக்கையாளரின் சந்திப்பில் பாப்புலர் ப்ரண்ட் ஆஃப்  ந்தியாவின் தலைவர் எம். முஹம்மது அலி ஜின்னா விடுத்துள்ள கோரிக்கை

*சமூக எழுச்சி மாநாட்டை வெற்றி பெற செய்ய அணி திரண்டு வாரீர் -- பாப்புலர் ப்ரண்டின் மாநில பொதுக்குழு தமிழக மக்களுக்கு வேண்டுகோள்

 *பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாடு மாநில அலுவலகம் திறப்பு விழா

* கடலூர்:மங்களம்பேட்டையில் சமூக எழுச்சிமாநாட்டுக்காக அலுவலகம் திறப்பு

*பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக எழுச்சி மாநாடு பிரச்சார துவக்கப் பொதுக்கூட்டம்

*சமூக எழுச்சி மாநாடு - பத்திரிக்கையாளர் சந்திப்பு.

*பண்ருட்டியில் சமுக எழுச்சி மாநாடு மாவட்ட அலுவலகம் திறப்பு       

*ம்பத்தில் முக எழுச்சி மாநாடு அலுவலகம் திறப்பு விழா

*மதுரையில் சமுக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பயிற்சி முகாம்

*பெரம்பலூரில் சமுக எழுச்சி மாநாடு அலுவலகம்      திறப்பு விழா

*லால் பேட்டையில் சமூக எழுச்சி மாநாடு விளக்க தெரு முனைக்கூட்டம

*திண்டுக்கல்லில் சமூக எழுச்சி மாநாடுக்கான பொதுக் கூட்டம்

*திருவாருர்: பொதக்குடியில் நடந்த சமூக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

*மேலப்பாளையத்தில் நடந்த சமூக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம் 

*திருச்சியில் நடைபெற்ற சமூக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

*திருச்சியில் நடைபெற்ற சமூக எழுச்சி மாநாட்டிற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்சி

*ஊட்டியில் நடைபெற்ற சமூக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்

*பெரியகுளத்தில் நடைபெற்ற சமூக எழுச்சி மாநாட்டிற்கான பிரச்சார பொதுக்கூட்டம்